728x90 ad code [Sitewide - Site Header]
பிந்திய செய்திகள்

பிரஞ்சு மொழி கற்போம்! – 03 »

article-new_ehow_images_a07_f5_6p_learn-french-quickly-800x800

03:21 | பெயர் விபரம் 1. Nom (m) / பெயர் 2. Prénom (m)/ முதற் பெயர்…

mai 17 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! – புலம்பெயர் தமிழ் சிவில் சமூகம் »

tamils-demo-london-_4-of-12_

12:50 | முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம்.…

mai 13 2012 / Pas de commentaire / En savoir plus

அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக! – இதயச்சந்திரன் »

sam1

08:40 | யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.…

mai 13 2012 / Pas de commentaire / En savoir plus

எழுவதற்கான போர்க் குற்ற நாளும்… அழுவதற்கான தேசிய துக்க தினமும்… »

uk-tamils-night-flag

09:17 | உலகெங்கும் புயலாக உருவாகிவரும் மக்களது எழுச்சி, பல நாடுகளின் ஆட்சிகளை மாற்றி அமைத்துள்ளது. துனீசிய நாட்டில் ஒரு ஏழை இளைஞன் ஆட்சியாளர்களின் அராஜகத்தை எதிர்த்து மேற்கொண்ட தற்கொலை, அந்த நாட்டின் தலைவிதியையே புரட்டிப் போட்டது.…

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

மே 18 நாம் அழுவதற்கான நாளல்ல…‏ »

16_03_09_Brussels_01

09:11 | மே 18… எங்கள் தேசம் வலி சுமந்த நாள்… எங்கள் சொந்தங்கள் எண்ணிக்கை தெரியாதபடி கொத்துக் கொத்தாகக் கொலையுண்ட நாள்… சிங்கள இனவாதத்தின் கொடுங்கரங்கள் தமிழீழ மண்ணை தமிழரின் குருதியால் சிவக்க வைத்த நாள்… குண்டு வீச்சுக்கும், எறிகணைக்கும் பதுங்கிய குழிகளுக்குள் மண்மூடிப் புதைக்கப்பட்ட நாள்……

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

ருத்திரகுமாரன் அவர்களே!, வரலாறு உங்களை மன்னிக்கும் என்றா எண்ணுகின்றீர்கள்? »

KP & Rudra

08:50 | வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்து, 1963ம் ஆண்டில்… லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று…

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

இலங்கை அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள்! »

images

08:19 | இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி.…

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

அடையாளத்தைத் தொலைத்துவிட்டு எதற்காக போராடுகின்றோம்? – மண்ணில் இருந்து ஒரு மடல் »

vanni camp 7

08:07 | ஒரு போராளியாக தலைவருடனும், அவர் எண்ணங்களுடனும் வாழ்ந்தவன், வாழ்ந்து வருபவபன் என்ற முறையில் தற்போதைய விடயங்கள் சில எனக்கு கவலை தருகின்றன. அண்ணை போராட்டத்தை அமைதியாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையளித்த போது போராட்டத்தை தொடர்ந்தும் உலக மயப்படுத்தி வலுச்சேர்ப்பீர்கள் என்றே எதிர்பார்த்தோம்.…

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழீழக் கோட்டையில் கன்னக்கோல் வைக்கும் கயமையை வென்றிடுவோம்! »

114

05:07 | எங்கள் தேசத்தின் அழிவுகளும், இழப்புக்களும் புலம்பெயர் தெருக்களில் விலை கூறி விற்கப்படுகின்றது. உயிரையே ஈகம் செய்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழீழ மறவர்களது கனவுகளும் கலைக்கப்படுகின்றது. இழப்பதற்கென்று எதுவுமே இல்லாத தமிழீழ மக்களது மானமும் மேற்குலகின் வீதிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றது.…

mai 11 2012 / Pas de commentaire / En savoir plus

பிரஞ்சு மொழி கற்போம்! – 02 »

article-new_ehow_images_a07_f5_6p_learn-french-quickly-800x800

06:54 | 2- பண்பும் உதவியும் 1. Excusez-moi / என்னை மன்னியுங்கள் 2. Pardon / மன்னியுங்கள் 3. Merci / நன்றி 4. Merci beaucoup / மிக்க நன்றி…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன! – தினமணி »

talivar

06:05 | ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழர்களது ஆதங்கம், புலம்பெயர் தமிழ் சிவில் சமூகத்தின் அறிக்கையாக வெளிவந்துள்ளது! »

16_03_09_Brussels_01_77841_445

04:46 | புலம்பெயர் தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் ஒரு வேண்டுகோள் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.…

mai 9 2012 / Pas de commentaire / En savoir plus

மேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்! – இதயச்சந்திரன் »

sam1

05:25 | யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறுவதாக முதலில் செய்தி வந்தது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி, நவசமசமாஜக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவை கலந்து கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது.…

mai 7 2012 / Pas de commentaire / En savoir plus

கடந்த வருட மாவீரர் நாளைப் போலவே, சிங்கள தேசம் தமிழ்க் குழுக்கள் ஊடாகச் சிதைக்க முற்படும் மே 18 போர்க் குற்ற நாள்! »

1

10:04 | கடந்த மாதத்தில், பாரிஸ் லா சப்பல் கடைத்தெருவை அண்மித்த ஒரு சிறு பூங்காவின் எல்லையில் தமிழர் ஒருவர் தன்னம்தனியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்து சில நாட்கள் தொடர்ந்திருந்தார். அவரது போராட்டத்தின் நியாயத் தன்மையை உணர்ந்து கொண்டாலும், அது பொருத்தமில்லாத ஒரு காலத்தில், போதிய கருத்துருவாக்கமின்றி மேற்கொள்ளப்பட்டதாகவே…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

உடல் மெலிந்தாலும் உறுதி தளராத பழ.நெடுமாறன் அவர்கள்.! – செண்பகத்தார் »

pala-nedumaran

06:36 | பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் ஆசிரியர் பழ நெடுமாறன் பற்றிய மேலதிக தகவல்களை அறிய உலகத் தமிழர்கள் ஆவலாக உள்ளனர். அவர் தன்னை புலிகளின் நெடுநாள் ஆதரவாளன் என்று வெளிப்படையாகக் கூறுபவர். இதற்கான விலையை அவர் கொடுத்து வருகிறார்.…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

பிரஞ்சு மொழி கற்போம்! – 01 »

learn-french-in-france

05:01 | வாழ்த்துக்கள் / வணக்கங்கள்…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

தன்னைக் கரைசேர்க்கவே தமிழீழ கோஷத்தை எழுப்புகின்றார் கருணாநிதி! »

karunanithi-big1-600x446

04:30 | இப்போது தமிழர்கள் மத்தியில் சிங்கள இனவாதத்தின் கோரத்தை விடவும், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது தமிழீழம் குறித்த கருத்துக்கள் அதிக அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதுவும், தமிழீழ விடுதலைக்காகத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் ஒப்படைக்கப் போவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்! – ‘தராக்கி’ சிவராம் »

aaa29

03:38 | உலகின் வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக மனிதர்கள் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி அரசியல் முரண்பாடுகளுக்கும் பெரும் போர்களுக்கும் காரணமாகிறது. மனித குலத்தின் அனைத்து முரண்பாடுகளும் சண்டைகளும் வரையறுக்கப்பட்ட வளங்களுக்கான இந்த போட்டாபோட்டியிலிருந்தே தோன்றுகின்றன என சிலர் கூறுவர். இலங்கை இனப்பிரச்சினையையும் நாம் இந்த அடிப்படையில் நோக்கலாம்.…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

மேதினப் பேரணியும் கூட்டமைப்பின் துரோகத் தனமும். – தாயகத்தில் இருந்து வீரமணி »

TNA-1

10:03 | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இழப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டுக்கு செல்லாமையால் தமிழ் மக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து  யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்துவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளமை…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

தோழனே… உன்னை மறப்போமா? – இதயச்சந்திரன் »

dsivaram-taraki

07:31 | ஊடகச் சமராடி, தோழர். ‘தராகி சிவராம்’ மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன. அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

அய்யா!! கலைஞரே!! இளையதலைமுறையினை இழிவா கருதவேண்டாம் »

Karunanidhi

06:59 | ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!!…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி! »

cluster4

07:26 | விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

கருணாநிதி விடும் தமிழ் ஈழத் தூண்டில்! »

mk-on-fast

10:48 |  »கருணாநிதியின் தமிழீழப் பாசத்தைப் பார்த்து தமிழீழ ஆதர​வாளர்களே கலவரமாகி​ விட்டனர். ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கும்​போதெல்லாம் ‘தமிழ் ஈழம்தான் என் லட்சியம்’ என்பார் கருணாநிதி.…

avr 28 2012 / Pas de commentaire / En savoir plus

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பொறிக்குள் சிக்கும் அபாயம்! – இதயச்சந்திரன் »

Sri-lanka-troops-war-zone-007

10:23 | உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது. அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில் 3…

avr 28 2012 / Pas de commentaire / En savoir plus

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் – கவிஞர் சேரன் »

Cheran

10:52 | [சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [மார்ச். 2012] வெளிவந்த கவிஞர் சேரனின் நேர்காணலை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.]…

mar 9 2012 / Pas de commentaire / En savoir plus

இது கூனிகளின் காலமா? சகுனிகளின் காலமா? என்று திகைத்துப்போய் நிற்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! »

06032012 028

10:39 | மகாபாரதத்தில் ஒரு காட்சி… சூதாட்டத்தில் துரையோதனனிடம் தருமன் தன் ஆட்சி உரிமையை இழந்தான். சொத்துக்களை இழந்தான், இறுதியில் பந்தயத்தில் வைப்பதற்கு எதுவுமே இல்லாத நிலையில், பாஞ்சாலியையே வைத்து அதிலும் தோற்றுப் போகின்றான்.…

mar 9 2012 / Pas de commentaire / En savoir plus

சுவிஸ் தமிழர்களுக்கு என்ன நிகழ்ந்தது? எதனால் இந்த மாற்றம்? »

swiss_20081115007

10:24 | முன்னர் ஒரு காலத்தில், விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தபோது, புலம்பெயர் தமிழர்களுக்கெல்லாம் முன்னுதாரணமானவர்களாக சுவிஸ் தமிழர்கள் கொண்டாடப்பட்டார்கள். அவர்களது தமிழ்த் தேசியத்திற்கான பங்களிப்பு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய விடுதலை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதிலும் சாதனை படைத்திருந்தார்கள்.…

mar 9 2012 / 1 commentaire / En savoir plus

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! – 03 »

mahinda sing close

01:36 | உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன.…

fév 27 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழ்ப் பக்தர்களைப் பேராபத்தினுள் நிறுத்துகின்றதா, பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயம்? »

09022012 008

01:22 | மக்களுக்கான சேவையை வழங்கும் பொது நிறுவனம் ஒன்று எப்படி இருக்கக்கூடாது என்ற படிப்பினையை கும்பகோணம் தீ விபத்து எமக்கு உணர்த்தியிருந்தது.…

fév 27 2012 / Pas de commentaire / En savoir plus

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! – 02 »

0011

01:05 | இந்தியா குறித்த கண்ணோட்டத்தை தமிழீழ மக்களிடமிருந்து ஆரம்பிப்பதுதான் யதார்த்தமாக இருக்கும்.  கடந்த வாரத்தில் தலைப்புச் செய்தியாக அனேக ஊடகங்களில் வெளிவந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.…

fév 27 2012 / Pas de commentaire / En savoir plus

மார்ச் 05 இல் அதிரப்போகும் ஜெனிவா முருகதாசன் திடல்! »

3420454849_2264295a88[1]

08:54 | விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது.…

fév 26 2012 / Pas de commentaire / En savoir plus

தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா? »

us2(6)

11:12 | ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது.  போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.…

fév 6 2012 / Pas de commentaire / En savoir plus

பாரிசிலிருந்து ஜெனிவா ஐ.நா. போர்க்களம் நோக்கி விசேட அதி வேகத் தொடருந்து! »

Train to swiss

10:49 | சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள்.…

fév 6 2012 / Pas de commentaire / En savoir plus

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்! »

soniagandhi-AFP543[1]

03:23 | தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள்.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

நடந்தவற்றை சகித்துக்கொண்டு உயரப் பறவுங்கள் , என்று பகிடி விட்டு திரும்பினார் அணு விஞ்ஞானி அப்துல். »

cartoon_abdul_kalam

09:28 | உலகத்தில் இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன் அறியப்பட்டிருந்தது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

மார்ச் 05 இல் அதிரப்போகும் ஜெனிவா முருகதாசன் திடல்! »

16_03_09_Brussels_01_77841_445

05:14 | விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

ஜெனீவா அதிராமல் தமிழர்களுக்கு நீதியில்லை! »

yeniva

11:24 | இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, மொழிப் பிரச்சினைதான் உள்ளதென்று புதிய வரைவிலக்கணம் எழுத முற்படுகின்றது சிங்களப் பேரினவாதம். தங்களின் புதிய திட்டமிடலுக்கு அணுகுண்டுத் தமிழன் அப்துல் கலாமை சாட்சிக்கு இழுத்து தலைமைதாங்கவும் வைத்திருந்தது மகிந்த சிந்தனை. ‘அக்கினிச்சுடர் முத்துக்குமாரனுக்கு’ இருந்த தமிழர் மீதான இன உணர்வின் சிறுபகுதிகூட,…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

வேண்டாம் இந்த விபரீத புத்தி, வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்! »

images K 3

09:53 | உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள்.…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!! »

pulam

08:55 | ‘இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!’ என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது.…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

சுதந்திர இலங்கையில் அந்நியமானவர்கள்: – இதயச்சந்திரன் »

telegraph_2

06:52 | 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது.…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு? »

Sonia

11:41 | ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் »

sri

11:13 | உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

முகவரியும் பெயர் பலகையும் இல்லாத சர்வதேச சமூகம்! »

senpagathaar

10:55 | மட்டகளப்பு மண்முனை அமிர்தகழி சித்திவிநாயகர் மகாவித்தியாலய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய அரியநேந்திரன் எம்.பி பின்வருமாறு உரையாற்றினார். “தமிழர் உரிமைப் போராட்டம் இலங்கைக்கு அப்பால் சர்வதேச சமூகத்திடம் சென்றிருக்கிறது”.…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

உங்கள் மனச்சாட்சி கண் திறக்கும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்! »

HPIM0342

10:25 | மதிப்பிற்குரிய ஜெய்சங்கர் முருகையா அவர்களுக்கு! உங்களை மதிப்பிற்குரிய மனிதனாகப் பார்ப்பதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை. ஏனெனில், பிழையோ, சரியோ இந்தக் கடும் குளிரிலும் உங்களை வருத்தி. ஆயிரம் கிலோமீற்றர் தூரம் நடை பயணம் செய்யும் உங்களது உறுதிக்கு நான் தலை வணங்குகின்றேன்.…

fév 3 2012 / Pas de commentaire / En savoir plus

பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்துடன் போர் தொடுப்போம்! – தமிழீழ மக்கள் பேரவை »

04 april

09:54 | இன்னொரு கறுப்பு நாளாக… ஈழத் தமிழர்களுக்கு எரிச்சலை ஊட்டும் கரி நாளாக… இன்னொரு பெப்ரவரி 04… ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தொலைத்த நாள்… ஈழ மண் தனது சுயத்தை இழந்த நாள்……

fév 3 2012 / Pas de commentaire / En savoir plus
செய்திகள்

இனப்படுகொலைக்கு சுயாதீன விசாரணை கோரி சென்னையில் பேரணி! – மே 17 இயக்கம் அழைப்பு! »

tamilmakkalkural_blogspot_genoside

08:40 | இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று…

mai 13 2012 / Pas de commentaire / En savoir plus

முள்ளி வாய்க்கால் 3 ம் ஆண்டு இன அழிப்பு நினைவு கூரல் – பிரித்தானிய தமிழர் பேரவை »

may_18_uk

09:20 | ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

கியூபா தூதுவர் பதவியை ஏற்க தமரா குணநாயகம் மறுப்பு! »

Thamara_290px_07-03-011

08:29 | ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான   இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள  கியூபாவுக்கான  தூதுவர் பதவியை அவர் மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

‘இலங்கையின் கொலைக் களம்’ ஆவணப் படத்துக்காக சனல் – 4 இரு சர்வதேச விருதுகளை வென்றது »

sl_killing_1_20110704

08:15 | ‘இலங்கையின் கொலைக் களம்’ எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தமைக்காக செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

ஹிலாரியைச் சந்திக்க ஒரு திட்டத்துடன் தான் பீரிஸ் வரவேண்டும் – இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் »

13396

07:57 | அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு திட்டத்துடன் முன்வரவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

‘போருக்குப் பின்னரான இலங்கைத்தீவின் சமகால நிலைமைகள்’ – நோர்வே நாடாளுமன்றில் கருத்தரங்கு »

NORW0001

07:54 | நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம், நோர்வே தமிழ் கற்கை மையம் ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைந்த ஏற்பாட்டில், ‘இலங்கைத் தீவின் போருக்குப் பின்னரான சமகால நிலைமைகள்’…

mai 10 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழ் அமைப்புக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! »

swiss_20081115007

05:07 | முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம்.…

mai 9 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழர் ஒருவருக்கு எதிரான பழிவாங்கலாக தவறாக அர்த்தப்படுத்தி கூற முற்படலாம்! – தமரா குணநாயகம் »

Tamara_Kunanayakam

08:10 | ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் சார்பில் கருத்துகளை முன்வைத்த ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம், தன்னை ஐ.நா.விலிருந்து வேறு இடத்துக்கு மாற்றம்…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஆயர்கள் கோரிக்கை! »

z_new350

08:03 | இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்துக்கான நல்ல சாத்தியத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக பாராட்டியுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, மற்றுமொரு பெறுமதி மிக்க…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

ஹிலாரி இன்று இந்தியா வந்தடைந்தார்! »

b3931196-7553-4f2a-82b2-69a79a00bb94_S_secvpf

04:43 | அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா மற்றும் வங்காளதேசத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொல்கத்தா வந்தடைந்தார்.  …

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

யேர்மனி தலைநகரத்தில் நடைபெற்ற போருக்கு எதிரான கவனயீர்ப்பு நிகழ்வு! »

Benews1

04:00 | நேற்று(5.5.2012) சனிக்கிழமை அன்று யேர்மன் தலைநகரத்தில் போருக்கும் மற்றும் அரச அடக்குமுறைக்கும் எதிராக பல்லின மக்கள் ஆர்ப்பாடத்தில் இறங்கினர் . இவ் நிகழ்வில் தமிழ் மக்கள்…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற விடை காணப்படாத பல கேள்விகள் உள்ளன! – ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு »

Jean pointing 0712345678910111213141516171819

03:55 | நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக்…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

வணிகர்களாக வந்த இஸ்லாமியர்கள் இங்கு தமது வரலாற்றை காட்டமுடியாது! – இனாமலுவே சுமங்கல தேரர் »

resize_20120505233705

03:28 | தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

முள்ளிவாய்க்கால் புதைகுழியில் தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, புத்தரின் தர்மமும், இந்தியாவின் காந்தியமும், அசோக சக்கரமும் சேர்ந்தே புதையுண்டது! – கலாநிதி சூசை »

7dde14769a67f29f7817fbf5a4c48ea9

03:08 | “இரத்தின துவீபம்’, “இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று “இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்’ என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது.…

mai 6 2012 / Pas de commentaire / En savoir plus

இலங்கையில் மனித உரிமைகள் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை!- பிரித்தானியாவின் வெளியுறவு மனித உரிமைகள் அறிக்கை »

MLuxElFi

10:05 | இலங்கை இன்னமும் கவனிக்கத்தக் நாடு என்று 2011ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய வெளியுறவு மனித உரிமைகள் அறிக்கை தெரிவித்துள்ளது.…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தால் புலம்பெயர் மக்களின் உதவிகள் அதிகரிக்கும்! – இரா. சம்பந்தன் »

jaffna_may1st_008

09:45 | தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டு, எமது மக்களின் துயரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வரசாங்கம் செயற்பட்டு, தமிழ் மக்கள்…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழகத்திலும் தலையெடுக்கும் இலங்கை அரசின் பயங்கரவாதம்? »

IMG_0827

09:34 | காஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட , பின்தங்கிய வகுப்பு மக்களுக்கு பெண்களால் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பாகும். இதன் தலைவி மகேஷ் அவர்கள்…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு! »

28-bhandari-300

09:14 | ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு: மத்திய அரசுக்கு « டெசோ’ வலியுறுத்தல் »

17mk

08:51 | தனி ஈழம் அமைய ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று « டெசோ’ அமைப்பின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! »

images

08:43 | சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற அந்த நபரைப் பிடித்து போலீசார்…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

ராஜிவ் படுகொலை சந்தேக நபர்களின் வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்! »

murugan

08:39 | முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனுக்கள் தமிழகத்தில் இருந்து…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

இராணுவமே வெளியேறு! எங்கள் நிலத்தை நாங்களே ஆளவேண்டும்: கிளிநொச்சி மேதினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா »

kilinochchi_may_day_005

08:32 | இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு நாங்களும் வரிப்பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அந்த வரிப்பணத்தின் மூலம் எமது பிரதேசத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படுவதில்லை, இன்னமும்…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள்! – செய்தியாளர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டவராம்! »

téléchargement

08:02 | வன்னி இறுதிப் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா நிபுணர் வெளியிட்ட தகவலை அம்பலப்படுத்திய ஏபி செய்தியாளர், முன்னர் இலங்கையில்…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

எமக்கு தமிழீழம் வேண்டாம்! – யாழில் சிங்களப் புலனாய்வாளர்களின் சுவரொட்டிகள் »

jaffna_poster_001

07:45 | யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள  வீதியோரங்களில் ‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’ என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள்சிங்களப் புலனாய்வாளர்களால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus

லண்டனில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழ் மாணவன்! »

olympictorch

09:27 | லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழர் முஸ்லிம்கள் இணைவதன் மூலம் பேரினவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம்! »

ponselvarasa_51

08:14 | இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் மீதான பேனவாதத்தின் அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணள்ளன. எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் உறுதிபட இணைவதன் மூலம் இப்பேனவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம்.…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! »

death_body_CI

08:07 | வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிட் பகுதியில் உள்ள தோட்டத்தில் கொட்டகையில் தங்கியிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 62 வயதுடைய இலங்கராசா…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம்: பேராசிரியர் க. அன்பழகன் _ »

k-anbazhagan

08:02 | இலங்கையில் தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

செ‌ங்க‌ல்ப‌ட்டு முகா‌மி‌ல் உண்ணாவிரதம் இருந்த 15 பேரை விடுதலை செய்ய த‌மிழ‌க அரசு சம்மதம்! »

senkalpattu

07:22 | செங்கல்பட்டு காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள், பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகத்தில் தங்கி இருந்தார்கள் போன்ற…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

சரத் பொன்சேகாவுக்கான தண்டனை குறைக்கப்பட மாட்டாது! »

index

07:40 | நன்னடத்தை அடிப்படையில் சிறைத்தண்டனை குறைக்கப்படும் திட்டமானது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பொருந்தாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இராணுவ நீதமன்றத்தின்…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றும் ஒரு பின்னடைவு »

SONY DSC

07:36 | ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரனைக்கு எதிராக வாக்களித்த நான்கு நாடுகள் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின்…

avr 29 2012 / Pas de commentaire / En savoir plus

நாட்டில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் மீது பாலியல் வல்லுறவு »

violence-against-women-285x300

11:13 | இலங்கையில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் மூன்று சிறுமியர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். கடந்தாண்டில் மாத்திரம் 1636 பெண்கள் பாலியல்…

mar 9 2012 / Pas de commentaire / En savoir plus

சாவகச்சேரியில் சிறீலங்காப்படையினர் மூவர் சுட்டுக்கொலை! »

Sri_Lankan_Army_soldier_commando_Sri_lanka_07November2008_news_001

10:11 | யாழ் சாவகச்சேரி பகுதியில் சிறீலங்காப்படையினர் மூவர் கடந்த இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

mar 9 2012 / Pas de commentaire / En savoir plus

பாலகுமாரன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது – போர்க்குற்றவாளி கோத்தபாய »

Balakumaran

10:53 | தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் வி.பாலகுமாரன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஐபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமான…

fév 6 2012 / Pas de commentaire / En savoir plus

உங்கள் ஒவ்வொரு காலடியும் எமது இனத்தின் வலியை எண்திசைக்கும் பரப்பட்டும் !!! »

germany makkalavai

06:11 | மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.…

fév 6 2012 / Pas de commentaire / En savoir plus

சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு..! »

01-38

09:27 | சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடுகின்ற போதும் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்! »

stamp0

09:24 | நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

யேர்மனியில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை! »

img_4

09:19 | யேர்மனியில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் சிறிலங்கா தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்!…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

ஐ.நா நோக்கி « நீதிக்கான நடைப்பயணம் » ஆரம்பம் »

20120205_wfj_01

08:59 | இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம்  ப்ருசெல்ஸ்  (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் « நீதிக்கான நடைப்பயணம் » (Walk for Justice) ஆரம்பமானது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

இலங்கையின் இன்னொரு கொலைக் களமாக மாறியுள்ள யாழ். குடாநாடு! »

sulipuram_sucide_003

08:50 | யாழ். குடாநாட்டிலிருந்து வரும் செய்திகளும், தகவல்களும் அது இலங்கையின் இன்னொரு கொலைக் களமாக மாறியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

பதின்மூன்றாம் திருத்தத்திலும் ஓட்டை நமது கட்சி எதிர்த்து வாக்களிக்கும் – மனோ கணேசன் »

index

08:19 | பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் அதிகாரபரவலாக்கல் என இந்தியாவிற்கும், உலகிற்கும் கூறிவரும் அரசாங்கம், இன்று இருக்கின்ற பதின்மூன்றாம் திருத்தத்திலேயே ஓட்டை போட முயற்சி செய்கிறது. மாகாண சபைகளில்…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

சிறீலங்காவை கதிகலங்கவைத்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் துண்டுப்பிரசுர விநியோகம்! »

BTFlogo

08:05 | சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழின அழிப்பினை வெளிக் கொண்டு வரும் துண்டுப் பிரசுரங்கள் லண்டனில் நேற்று விநியோகிக்கப்பட்டது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வே தேவை! – சம்பந்தன் »

SampanthanTNA

01:47 | வட,கிழக்கில் சுயாட்சியுடன் அரசியல் சக கலாசாரத்துடன் வாழவே ஆட்சி அதிகாரத்தைக் கேட்கின்றோம். மக்கள் அதற்காக அங்கீகாரத்தைத் தந்துள்ளனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வே எமது…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

நோர்வேயில் தமிழீழத் தேசியத்தலைவரின் தபால் தலை வெளியீடு »

4 feb 104

01:40 | சிறீலங்காவின் சுதந்திரநாள் 04.02.2012. ஆனால் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்ட கரியநாளாக உலகத் தமிழரால் அடையாளப்படுத்தப்பட்டு அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

சிங்களத்தின் சுதந்திர நாளன்று, பாரிஸ் நகரில் உயரப் பறந்த புலிக் கொடியும், காணாமல் போன சிங்கக் கொடியும்! »

OLYMPUS DIGITAL CAMERA

01:36 | சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரி நாளாக அறிவித்த ஈழத் தமிழினம் புலம்பெயர் தேசங்களில் நடாத்திய போராட்டங்களில் பிரான்வாழ் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள். கடும் குளிரிலும் பிரான்சில்…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

சிங்களத்தின் சுதந்திர நாளன்று, பாரிஸ் நகரில் உயரப் பறந்த புலிக் கொடியும், காணாமல் போன சிங்கக் கொடியும்! »

OLYMPUS DIGITAL CAMERA

01:28 | சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரி நாளாக அறிவித்த ஈழத் தமிழினம் புலம்பெயர் தேசங்களில் நடாத்திய போராட்டங்களில் பிரான்வாழ் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள். கடும் குளிரிலும் பிரான்சில்…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus

லண்டனில், கடும் குளிரிலும் நடைபெற்ற சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! »

sri-lanka-flag2

09:45 | சிறிலங்காவின் சுதங்திர தினமான பெப்ரவரி 04 ஈழத் தமிழர்களது கரிநாள் என்று அறிவித்த புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் சிறிலங்காவுக்கான தூதரகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

13-வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டாலே அதிகாரப்பகிர்வு குறித்து பேசமுடியும்! தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு »

TNA_logo_sithy

09:13 | 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு…

fév 4 2012 / Pas de commentaire / En savoir plus

தடை உடைப்போம்...

300x260 ad code [Main Page top]

பொங்குதமிழ் தீர்மானம்

தற்போதைய செய்திகள்

ஆய்வுகள்

  • images

    அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் – பகுதி III

    En savoir plus

  • p42-251x300

    கயிறே என் கதை கேள்! “தூக்குத் தண்டனைக் கைதி” முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை!

    En savoir plus

  • karunai

    தந்திரிகளின் மறுமுகம் – சேரமான்

    En savoir plus

  • senpagathaar

    இந்தியாவின் செல்வாக்குச் சரிவு ஒரு வரலாற்றுப் பாடம் – சமகால ஆய்வு

    En savoir plus

  • hambanthoda-9

    ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்!

    En savoir plus

  • 298571-libye-sa-quatrieme-semaine-revolte

    பூகம்பத்துக்குள் பாலைவனம்!

    En savoir plus

  • karunanidhi_illus_20100712

    தமிழக சட்டமன்றத் தேர்தல்: சுய மரியாதையையே ஏலம்விடும் கலைஞர்!

    En savoir plus

  • 01-13

    சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை என்றால் என்ன? எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?

    En savoir plus

  • 01-19

    எது பயங்கரவாதம்! உலகின் முன் எழும் புதிய கேள்வி…?

    En savoir plus

  • KP phone

    அவநம்பிக்கையில் ஆரம்பித்து, அவலத்திற்குள் நிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசு!

    En savoir plus

  • senpagathaar

    ஜோன் கெறி அறிக்கை – மீள்பார்வை

    En savoir plus

  • 01-07

    புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் – கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்!

    En savoir plus

  • 01-20

    13 வது திருத்த சட்டத்திற்கு அப்பால் அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம்: தமிழ் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம்!

    En savoir plus

  • 01-18

    எண்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்; இருபத்தியேழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்தனர்: ஊடக அமைப்புகள் வெளியிடும் ஆதாரபூர்வமான தகவல்கள்!

    En savoir plus

300x260 ad code [Main Page Bottom]

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் – பகுதி III »

06:04 | கடந்த பத்தியிலே, தமிழ்மக்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களை உரியமுறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒரு அம்சமாக, உளவியல் ரீதியான ஆரம்பத் தயார்படுத்தலுக்கான மிகச்சுருக்கமான அடிப்படை,…

fév 5 2012 / Pas de commentaire / En savoir plus
images

சோம்நாத் சட்டர்ஜியை ஜனாதிபதியாக்க கருணாநிதி யோசனை: குரேஷிக்கு முலாயம் ஆதரவு! »

09:20 | ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும் என்று காங்கிரசிடம் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.…

mai 1 2012 / Pas de commentaire / En savoir plus
01-somnath-chaterjee-300

செய்தித் தொடர்புகளுக்கு : »

01:29 | e-mail : eelanadu@hotmail.com Tel.: 00 33 (0)6 99 92 92 96 Fax : 00 33 (0)1 53 26 90 88…

jan 26 2011 / Pas de commentaire / En savoir plus
eelanadu N

செய்தித் தொடர்புகளுக்கு : »

01:29 | e-mail : eelanadu@hotmail.com Tel.: 00 33 (0)6 99 92 92 96 Fax : 00 33 (0)1 53 26 90 88…

jan 26 2011 / Pas de commentaire / En savoir plus
eelanadu N

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன? இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! »

08:56 | ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…

mar 12 2011 / Pas de commentaire / En savoir plus
01-06

சிறப்புச் செய்திகள்

உண்மை, நீதி, நேர்மையை நிலைநாட்டுங்கள்! – பான் கீ மூனுக்கு ஒரு மடல் »

index

10:59 | சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி…

fév 6 2012 / Pas de commentaire / En savoir plus

பூமிக்கு அருகே சந்திரன்; அழிவுக்கு பஞ்சமில்லை: வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை! »

01-07

09:24 | எப்போதெல்லாம் பூமிக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.…

mar 12 2011 / Pas de commentaire / En savoir plus
தென்னை மரங்களில் பதுங்கி வாழும் தேங்காய் நண்டுகள்! » அமெரிக்காவிடம் என்ன எதிர்பார்க்கிறோம்! » வேற்றுக்கிரகவாசிகள் இலங்கை வந்து செல்வதாக உறுதிப்படுத்துகின்றார் இங்கிலாந்து விமானப்படை அதிகாரி! » வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு, வாத்து, பூனைகளை பராமரிக்கும் நாய்! » அவையில் நிறைவேற்றப்படாத யாப்பின்மீது உறுதிமொழி எடுக்குமாறு நிர்ப்பந்திப்பது ஜனநாயக விரோதமானது! »

சினிமா

Rani maharani »

07:40 | Tamil TV Serial Maharani Part 1, Part 2 and Part 3 08/Jul/2011 Tamil TV Serial Maharani Part 1, Part 2 and Part 3 07/Jul/2011 Tamil TV Serial Maharani Part…

juil 9 2011 / Pas de commentaire / En savoir plus

பிரபல சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்! »

01-18

11:41 | பிரபல சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு…

fév 20 2011 / Pas de commentaire / En savoir plus
நடிகர் அலெக்சுக்கு செவாலியே விருது! » அமராவதியில் நடந்த மெகா திருமண விழா: 3600 ஜோடிகளின் திருமண விழாவில் எம்.எல்.ஏ.யை மணந்த நடிகை நவ்நீத் கவுர்! » ஈழப்போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “செங்கடல்” திரைப்படத்துக்கு தணிக்கைக்குழு அனுமதி மறுப்பு! » பிரபல நகைச்சுவை நடிகை ஷோபனா மரணம்: கொலையா? தற்கொலையா? » பிரபல பொனியம் இசைக் குழுவின் பாடகர் பொபி பாரேல் காலமானார்! »

விளையாட்டு

300x260 ad code [Main Page Mid]